தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

அ - ஆரம்பம்

ஓரு மலரைப் பறிப்பதுபோல்
பறித்தாலும் சரி!

ஓரு மிருகத்தை வெல்வதுபோல்
வென்றாலும் சரி!

ஒன்றுபோலவே இருக்கிறது
ஒரு அன்பைத் தொடர்வது!

- மனுஷ்ய புத்திரன்....

கருத்துகள் இல்லை: